அம்மா நான் கிளம்புறேன் லேட்டாயிடுச்சு, என்றுச் சொல்லிவிட்டு தன் அலுவலகத்துக்குக் கிளம்பினான் அருண். 25 வயது இளைஞன் அருண். அப்பா சுந்தரம்,அம்மா பெயர் ராதிகா. வீட்டிற்கு ஒரே பையன் அருண். அதிக செல்லமாக வளர்க்கப்பட்டான்.அருணுக்கு பெண்பார்க்கும் வேலையை ஆரம்பித்தனர், அருணின் பெற்றோர். அருணுக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் சொந்த ஊரான மதுரையை விட்டு சென்னையில் வாடகைக்குக் குடியேறினர். அருணின் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் ராதா. அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.பெரிய பையனுக்கு ஆறு வயது ,இரண்டாவது மகளுக்கு வயது நான்கு.ராதாவின் கணவர் வீட்டிற்கு அருகில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். ராதாவும் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறாள்....
சிறுகதைகள் மற்றும் தொடக்கக் கல்வி சம்பந்தமான பதிவுகளைக் காணலாம்....